Monday, February 22, 2010

ஆடோவின் பின்னால் தத்துவம்

திருநள்ளார் வழியக வரும் போது ஒரு ஆடோவின் பின்னால் எழுதபட்டிருந்த வாசகம் பார்த்ததும் பிடித்திருந்தது:

முயலும் ஜெயிக்கும்
ஆமையும் ஜெயிக்கும்
முயலாமை ஜெயிக்காது

1 comment:

Guru said...

Raj:

that was really a nice one.

Prasad
CI.COM